tag:blogger.com,1999:blog-16737606.post115929267121562316..comments2012-07-10T12:04:49.767-07:00Comments on padampaarthal: மழைக்காலம்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-16737606.post-1159292721475315982006-09-26T10:45:00.000-07:002006-09-26T10:45:00.000-07:001 சாந்தகுணசீலதேவன் says: May 26th, 2006 at 9:29 am...1 <BR/>சாந்தகுணசீலதேவன் says: <BR/>May 26th, 2006 at 9:29 am edit <BR/>மழைத்தூறலிலே கடற்கரையோரமாக நடப்பது நமக்குப் பிடித்தது. <BR/>2 <BR/>Flying_Dragon says: <BR/>May 26th, 2006 at 12:32 pm edit <BR/>ரமேஷ் பிரேமின் கவிதைகள் கொஞ்சம் நமக்கு தூரத்திலேயே இருப்பதாய் தெரிகிறது. அங்கே இருப்பதுதான் சரியான்னு கேட்டா ஆமாம்னு சொல்லிடுவேன் :-) மழையை பற்றிய தோய்தல் நல்ல இருக்கு. <BR/>3 <BR/>சின்னக்குட்டி says: <BR/>May 26th, 2006 at 12:45 pm edit <BR/>மழைக்காலத்தை பற்றிய பதிவு நன்றாயிருக்கிறது <BR/>4 <BR/>Padma Arvind says: <BR/>May 26th, 2006 at 1:25 pm edit <BR/>அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தூறலில் நடந்து போவது இன்பம் என்றாலும் மழை என்றால் ஒழுகுவதை சேர்க்க ஆங்காங்கே வைத்திருக்கும் வாளிகளும்,தெரியாமல் காலில் இடறி தண்ணீர் கொட்ட வாங்கும் வசவுகளும்தான் நினைவுக்கு வருகிறது.அதிலும் பெரிய குடையை யார் வகுப்பில் வைத்துகொள்வது என்று ஒரு சண்டையே நடக்கும். கடைசியில் அண்ணனிடம்தான் குடை இருக்கும்.<BR/>என் மகனை நானும் நனையவிடுவதில்லை:) <BR/>5 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 26th, 2006 at 1:26 pm edit <BR/>சாந்தகுணசீலதேவன் (என்ன பெயரப்பா, எழுதவே எனக்கு மூச்சு முட்டுகிறது), ப்ளையிங் ட்ராகன் மற்றும் சின்னக்குட்டி பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/>…..<BR/>சாகுசீதே: உங்களுக்கு சீனாவிலோ, கொங்கொங்கிலோ மழை தூறும்போது காலாற நடந்த ஞாபகம் வருகிறது போ<BR/>ப்ளையிங் ட்ராகன்: நீங்கள் பறக்கும்போது நனையாத ‘மழையா’ என்ன? நீங்கள் மனிதராய் இப்போது இல்லை என்று தெரிந்தோ என்னவோ உங்கள் பின்னூட்டத்தை எல்லாம் என்னுடைய தளம் spamற்கு அனுப்புகிறது. என்ன செய்ய நான் :-( ? <BR/>6 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 26th, 2006 at 1:44 pm edit <BR/>பத்மா பின்னூட்டத்துக்கு நன்றி.<BR/>….<BR/>/என் மகனை நானும் நனையவிடுவதில்லை/<BR/>எல்லாப் பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது அளவுகடந்த பிரியம் இருக்குந்தானே. இபோதும்கூட பழைய ஞாபகத்தில் எனது அம்மாவும் மழை பொழியும் நாள்களில் அதைப் போட்டுக்கொண்டு போ, இதை எடுத்துக்கொண்டு போ என்றுதான் கூறுவார் :-). <BR/>7 <BR/>சாந்தகுணசீலதேவன் says: <BR/>May 26th, 2006 at 2:02 pm edit <BR/>ம்ம்ம்…. இல்லையே இங்கேயும் அங்கேயும் நடந்ததல்லவா ஞாபகம் வருகிறது. <BR/>8 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 26th, 2006 at 2:34 pm edit <BR/>முதலாவது படம் விளங்குகிறது. இரண்டாவது படம்…..? படித்த இடமா? <BR/>9 <BR/>சாந்தகுணசீலதேவன் says: <BR/>May 26th, 2006 at 2:41 pm edit <BR/>:kelvi: <BR/>10 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 26th, 2006 at 2:46 pm edit <BR/>நான் தான் கூட நினைத்து குழம்பிவிட்டேனாக்கும் :(. இரவு பியர் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும் :). <BR/>11 <BR/>சாந்தகுணசீலதேவன் says: <BR/>May 26th, 2006 at 2:56 pm edit <BR/>இல்லை இரண்டுமே சரிதான்.<BR/>வசித்ததும் படித்ததுமே <BR/>12 <BR/>Mathy Kandasamy says: <BR/>May 26th, 2006 at 3:01 pm edit <BR/>நன்றாக எழுதியிருக்கிறீர்கள் டீசே. அலைமோதும் நினைவுகள் என்னுடைய பதிவிலும் வரக்கூடும். <BR/>13 <BR/>Mathy Kandasamy says: <BR/>May 26th, 2006 at 3:03 pm edit <BR/>// பியர் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும் . //<BR/>ங்கே!!! அண்ணேஏஏஏ.. முதல்ல ஒரு வைன் கூலரையெண்டாலும் குடியுங்கோ. அதுக்குப்பிறகு பியர்-கியரெண்டு கியரில்லாமல் போவம்.. :P <BR/>14 <BR/>யாரொ says: <BR/>May 26th, 2006 at 3:34 pm edit <BR/>டி ஜே, மிகவும் ரசிக்கத்தக்க நடையில் எழுதியுள்ளீர்கள்…. ஊரில் மழையில் நனைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, அதுவே பழக்கமன பின் நனைய சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலும் மனம் நனைய விடுவதில்லை…. :(<BR/>அவளும் நீங்களும் நனையும் அந்த நாள் விரைவில் வர கடாவது… :Angel: <BR/>15 <BR/>ஷ்ரேயா says: <BR/>May 26th, 2006 at 7:40 pm edit <BR/>ஐயோ பாவம் டிசே நீர். மழையில நனையக் கிடைக்கேல்லையா? த்சு த்சு! (நக்கலுக்குச் சொல்லயில்ல) :)<BR/>வாய்ப்புக் கிடைத்தால், மழை பெய்கையில் கடற்கரையில் நின்று பாருங்கள்.. அதுவும் கும்மாளம் போடக்கூடிய காய்களோடு! வலு முசிப்பாத்தி. <BR/>மற்றும்படி மழைக்குப் பிறகு அதன் போதோ, உறைக்கிற சுண்டலும், சுடச்சுட இஞ்சிப் பிளேன்ரீயும் சொர்க்கமென்றறிக! :visil: <BR/>16 <BR/>ஷ்ரேயா says: <BR/>May 26th, 2006 at 7:43 pm edit <BR/>ஒரு கோடு தவறி விட்டது. இப்பிடி இருந்திருக்க வேண்டும்:<BR/>மற்றும்படி மழைக்குப் பிறகு / அதன் போதோ, உறைக்கிற சுண்டலும், சுடச்சுட இஞ்சிப் பிளேன்ரீயும் சொர்க்கமென்றறிக! :visil: <BR/>17 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 27th, 2006 at 5:19 pm edit <BR/>மதி, யாரோ மற்றும் ஷ்ரேயா நன்றி.<BR/>….<BR/>/ஒரு வைன் கூலரையெண்டாலும் குடியுங்கோ. அதுக்குப்பிறகு பியர்-கியரெண்டு கியரில்லாமல் போவம்.. /<BR/>தங்கத்தீக்கு முன்னால் குடிக்கக்கூடாது என்ற மரியாதை மட்டுந்தான் இதற்குக் காரணம். மற்றும்படி வெளியில் போனால், வேறு ஆளாம் :-).<BR/>…<BR/>/ ஊரில் மழையில் நனைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, அதுவே பழக்கமன பின் நனைய சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலும் மனம் நனைய விடுவதில்லை…. /<BR/>உண்மைதான் யாரோ. இப்படி பழக்கப்பட்ட பலவிசயங்களை மீறுதல் என்பது கூட சற்றுக்கடினமான விடயம்தான்.<BR/>…..<BR/>/ஐயோ பாவம் டிசே நீர். மழையில நனையக் கிடைக்கேல்லையா?/<BR/>‘மழை’ ஷ்ரேயா நானும் மழையில் நனைந்ததில்லை என்று பின்னூட்டம் எழுதியிருந்தால்தான் எனக்கு அதிசயமாய் இருந்திருக்கும் :-).<BR/>/மற்றும்படி மழைக்குப் பிறகு அதன் போதோ, உறைக்கிற சுண்டலும், சுடச்சுட இஞ்சிப் பிளேன்ரீயும் சொர்க்கமென்றறிக!/<BR/>இதை -மழையில் நனையாமல்- மழைபெய்துகொண்டிருக்கும்போது வீட்டுக்குள் இருந்து வேடிக்கை பார்த்தபடி செய்திருக்கின்றேன் :-(. <BR/>18 <BR/>வசந்தன் says: <BR/>May 27th, 2006 at 8:05 pm edit <BR/>//அவளும் நீங்களும் நனையும் அந்த நாள் விரைவில் வர கடாவது// - யாரொ.<BR/>டி.சே யை பலிக் கடாவாக்கும் முயற்சிக்கு வருந்துகிறேன்.;-(<BR/>//மழை பெய்கையில் கடற்கரையில் நின்று பாருங்கள்.. அதுவும் கும்மாளம் போடக்கூடிய காய்களோடு! வலு முசிப்பாத்தி.<BR/>//<BR/>ஷ்ரேயா,<BR/>உது எந்தக் காய்கள்?<BR/>நான் சொன்ன காய்களோ? ;-) <BR/>19 <BR/>யாரொ says: <BR/>May 28th, 2006 at 2:57 pm edit <BR/>வசந்தகுமரா அது கடவது எண்டு வந்திருக்க வேண்டுமாக்கும்…<BR/>//டி.சே யை பலிக் கடாவாக்கும் முயற்சிக்கு வருந்துகிறேன்.;-(<BR/>//<BR/>டி ஜெ ஐ கவுக்க போறீர் போல…. :dance: <BR/>20 <BR/>Chandravathanaa says: <BR/>May 28th, 2006 at 3:52 pm edit <BR/>நன்றாக எழுதியிருக்கிறீர்கள் <BR/>21 <BR/>மலைநாடான் says: <BR/>May 28th, 2006 at 5:11 pm edit <BR/>டி.சே. நீங்கள் 768 லைன்போலகிடக்கு. அளவெட்டி அம்பனையெல்லாம் அளக்கிறியள்? <BR/>22 <BR/>ஷ்ரேயா says: <BR/>May 28th, 2006 at 6:43 pm edit <BR/>வசந்தன் - நீர் எப்ப காய்களப் பற்றிக் கதைச்சனீர்? “பேய்க்” காய்களோ? :doubt: <BR/>23 <BR/>சாந்தகுணசீலதேவன் says: <BR/>May 28th, 2006 at 9:28 pm edit <BR/>பேய்க்காயளோ? :faint:<BR/>:ninaippu:<BR/>வட்டுக்காயளாக்கும் :adi: <BR/>24 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 29th, 2006 at 7:00 am edit <BR/>பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/>….<BR/>/ஷ்ரேயா,<BR/>உது எந்தக் காய்கள்?<BR/>நான் சொன்ன காய்களோ? ;-) /<BR/>வசந்தன், நானும், ஷ்ரேயா அந்தக்’காயை’ப்பற்றித்தான் கதைக்கின்றாவோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு பன்மையில் இருக்க, ஏன் எனக்கு வேண்டாத வம்பு என்று அடக்கி வாசித்தேன்.<BR/>/ நீர் எப்ப காய்களப் பற்றிக் கதைச்சனீர்? “பேய்க்” காய்களோ?/<BR/>பாரும், இப்பவும் விளங்காது அப்பாவியாக இருக்கின்ற ஷ்ரேயாவை வம்புக்கு இழுக்காது விடுவதுதான் நமக்கு நல்லது :-).<BR/>….<BR/>/நீங்கள் 768 லைன்போலகிடக்கு. அளவெட்டி அம்பனையெல்லாம் அளக்கிறியள்? /<BR/>அடடா, ஞாபகமறதியின் அடுக்குகளில் புதைந்திருந்த பேரூந்தினையும் நினைவுபடுத்திவிட்டீர்கள் மலைநாடன். நீங்களும் அந்தப்பக்கம் அலைந்து திரிந்திருக்கின்றீர்கள் போல :-). <BR/>25 <BR/>செல்வராஜ் says: <BR/>May 29th, 2006 at 7:20 am edit <BR/>மழைக்கால நினைவலைகளை மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் டிசே. உங்கள் நினைவுகளும், அவற்றை எழுதிய பாங்கும், எழுத்தின் நடையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. <BR/>நான் நனைந்திருக்கிறேன். ஆனாலும் நிறையச் சமயங்களில் நனையமுடிந்ததில்லை என்ற ஆதங்கமும் இருந்திருக்கிறது. சென்ற வாரங்களில் மிதமாய்த் தூறிய ஒருநாளில் என் ஐந்து வயதினளிடம் ‘நனையலாம் வா’ என்று அழைத்தேன். மாட்டேன் என்று ஓடிவிட்டாள். நனையக்கூடாது என்ற பிறரது பாடம் ஆழப் பதிந்து விட்டது போலும். <BR/>உங்கள் உரையே முழுமையாக இருக்கிறது. இறுதியில் இருக்கிற ரமேஷ்-பிரேம் கவிதை அவசியம் இல்லை. உண்மையில் அது இல்லாமல் இருந்திருந்தாலே இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. <BR/>26 <BR/>ஷ்ரேயா says: <BR/>May 29th, 2006 at 7:43 am edit <BR/>//அப்பாவியாக இருக்கின்ற ஷ்ரேயாவை //<BR/>:faint: :O) <BR/>27 <BR/>வசந்தன் says: <BR/>May 29th, 2006 at 10:14 am edit <BR/>//வசந்தன் - நீர் எப்ப காய்களப் பற்றிக் கதைச்சனீர்? “பேய்க்” காய்களோ? //<BR/>ஷ்ரேயா,<BR/>அதேதான். ஆனா அந்தப் பேய்க்காயளுக்குள்ள தனியாப்பிரிச்சு கொஞ்ச காய்கள் பற்றிக் கதைச்சிருப்பன், ‘உன்ர காய், என்ர காய்’ எண்டு கண்டியளோ? (அது பிறகு, துண்டு, சரக்கு எண்டு பின்னூட்டத்தில விரிவடைஞ்சு கொண்டு போனது வேற விசயம்)<BR/>சாந்தகுணசீலதேவரே,<BR/>வட்டுக்காய் எண்டு சொல்லி இன்னுமின்னும் என்னை இளமையாக்கிறதுக்கு நன்றி. (என்னைத்தானே சொன்னியள்?) <BR/>28 <BR/>வசந்தன் says: <BR/>May 29th, 2006 at 10:18 am edit <BR/>//வசந்தகுமரா அது கடவது எண்டு வந்திருக்க வேண்டுமாக்கும்…//<BR/>அப்ப ‘யாரொ’ எண்டது சரிதான் போல.<BR/>ஆனால் டி.சே, ‘யாரோ’ எண்டதைத்தான் பிழையா எழுதிப்போட்டியள் எண்டு நினைச்சிட்டார்போல. (முந்தி அந்தப்பேரில ஒராள் பின்னூட்டங்களில வாறவர்). ஆனாலும் ஒண்டுக்குப் பலதடவை ஒரேமாதிரி எழுதி நீங்கள் எழுதிறதுதான் சரியெண்டு நிரூபிச்சிட்டியள். <BR/>29 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 29th, 2006 at 1:23 pm edit <BR/>நன்றி செல்வராஜ். ரமேஷ்-பிரேமின் கவிதையை ஒரு நண்பருக்கு அனுப்புவதற்காய் தட்டெழுத்துச்செய்து வைத்திருந்தேன். இந்தப்பதிவை எழுத அதுவும் நினைவுக்கு வர இணைத்திருந்தேன்.<BR/>….<BR/>/ சென்ற வாரங்களில் மிதமாய்த் தூறிய ஒருநாளில் என் ஐந்து வயதினளிடம் ‘நனையலாம் வா’ என்று அழைத்தேன். மாட்டேன் என்று ஓடிவிட்டாள். நனையக்கூடாது என்ற பிறரது பாடம் ஆழப் பதிந்து விட்டது போலும். /<BR/>தவறாக நினைக்கமாட்டீர்கள் என்றால், நீங்கள் எழுதிய இதை வாசித்தபோது நேற்று வாசித்துக்கொண்டிருந்த முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றுதான் எனக்கு ஞாபத்துக்கு வந்தது.<BR/>தம் மக்கள் மழலை மொழி<BR/>‘டுட்டு’ என்று ஒருத்தன் குறிப்பிடும் ரயிலை<BR/>‘டாட்டா’ என்பானாம் இன்னொருத்தன்.<BR/>‘சாச்சா’ என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி.<BR/>பிஸ்கட்டை ‘அக்கி’ என்று சொல்பவளும்,<BR/>‘பைபை’ என்று பைக்கை சொல்பவளும்.<BR/>டிவியை ‘டிடி’ என்பவனுமாக<BR/>வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது<BR/>குழந்தைகளின் உலகம்.<BR/>எல்லாவற்றையும் எல்லாரும்<BR/>ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்<BR/>சொல்லித்தருவோம் அவர்களுக்கு. <BR/>(நன்றி: அகி)<BR/>…..<BR/>ஷ்ரேயா, வசந்தன் :-). <BR/>30 <BR/>சின்னக்குட்டி says: <BR/>May 29th, 2006 at 3:31 pm edit <BR/>//சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது//<BR/>உந்த கரையெல்லாம் செண்பகப்பூ கதை பெயர் மாற்றம் செய்து தமிழ் திரை படமாக வந்ததென்று நினைக்கிறன்…….என்ன படமென்று ஞாபகம் வருதில்லை <BR/>31 <BR/>மலைநாடான் says: <BR/>May 29th, 2006 at 3:45 pm edit <BR/>//நீங்களும் அந்தப்பக்கம் அலைந்து திரிந்திருக்கின்றீர்கள் போல //<BR/>பின்ன…<BR/>அது கவிதையல்ல. வாழ்க்கையின் வரிகள். <BR/>32 <BR/>ஷ்ரேயா says: <BR/>May 29th, 2006 at 6:14 pm edit <BR/>அடட! அந்.ந்..ந்..ந்தப் பேய்க்காய்களா? :)<BR/>நான் குறிப்பா இன்ன காய்களெண்டு சொல்லேல்ல (நானொரு அப்பாவி கண்டீரோ!!).. ஆனா நீர் சொன்ன காய்களை டிசே விரும்பக்கூடும்! :dance: <BR/>33 <BR/>செல்வராஜ் says: <BR/>May 29th, 2006 at 9:20 pm edit <BR/>எல்லாவற்றிற்கும் எப்போதும் கைவசம் கவிதை வைத்துக் கொண்டு சுற்றுவீர் போலிருக்கிறது! :-)<BR/>கவிதை நன்றாக இருக்கிறது. என்னவோ செய்கிறது! <BR/>34 <BR/>டிசே தமிழன் says: <BR/>May 30th, 2006 at 8:32 am edit <BR/>/உந்த கரையெல்லாம் செண்பகப்பூ கதை பெயர் மாற்றம் செய்து தமிழ் திரை படமாக வந்ததென்று நினைக்கிறன்……./<BR/>சின்னக்குட்டி, சுஜாதாவின் சில கதைகள் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றன (உ+ம்:விக்ரம்) என்று அறிந்திருக்கின்றேன். இந்தக் கதையும் திரைப்படமாய் வந்திருக்கிறது என்று அறிவது எனக்கு புதிய விடயம்.<BR/>…..<BR/>/அது கவிதையல்ல. வாழ்க்கையின் வரிகள். /<BR/>மலைநாடன், அந்த அனுபவங்கள் குறித்து நீங்கள் எழுதினால், நாங்களும் அடடா என்று மனதுக்குள் புகைந்து பொறாமைப்படலாம் அல்லவா :-)?<BR/>…..<BR/>/ஆனா நீர் சொன்ன காய்களை டிசே விரும்பக்கூடும்! /<BR/>அதுவும் சரிதான் ஷ்ரேயா :-).<BR/>…..<BR/>செல்வராஜ் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com